உணவே மருந்து சில நோய்களும் அதன் தீர்வுகளும் Natural remedy for some diseases

நல்ல நெஞ்சு சளிக்கு 

இரவு தூங்கும் முன் ஒரு நபருக்கு ஒரு வெற்றிலை கால் ஸ்பூன் சிரகம் கால் ஸ்பூன் மிளகு . செய்முறை: வெற்றிலையை பிச்சி போட்டு சிரகம் மிளகு நுனுக்கி 500ml தண்ணீர் சேர்த்து சிறிய தீயில் 150 ml குறைய வைத்து பனகல் கண்டு சேர்த்து சாப்பிடனும் 12 நாள். குறிப்பு: பால் சாப்பிடும் பலக்கம் உள்ளவர்பால் சாப்பிட்ட பின் வெற்றிலை கசாயம் சாப்பிடவும்.

உடல் சோர்வு (வெயில் காலத்தில்)... 

ஒரு கப் தண்ணீரில் அரை எலுமிச்சை பழம் புளிந்து உப்பு மற்றும் சர்க்கரை சம அளவில் கலந்து குடித்தால் உடல் தெளிர்ச்சி அடையும்... Dehydrated bodyக்கு இது சிறந்த உடனடி தீர்வு... அதன் பிறகு உணவு எடுத்து கொள்ளலாம்...

பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் இருக்கவும் வந்தபுற்று நோய் குணமாக மகிழம் பூ சிறந்த மருந்து சித்தர் கோயில் சித்தர்கள் கல்வெட்டில் எழுதியது

அல்சர்

    அல்சர் உள்ளவர்கள் முதலில் வயிற்றில் ஒரு வெள்ளை துணியை போட்டு அதன்மேல்களிமண் பரப்பி12 நாள் செய்ய அல்சர் குறையும். மனதை தெளிவாக வைத்துக்க வேண்டும்.

இரவில் மூன்று நான்கு முறை யூரியன் வெளியேரினால் தூக்கம் தடைபடும் அதற்க்கு அத்தி இலைகசாயம் சிறந்த மருந்து

கொழுப்பு குறைய/வெள்ளை படுதல் குணமடைய:

காலை வெறும் வயிற்றில் 100 கி வெண்பூசணி சாறு (தோல் விதையுடம் அரைக்கவும்). சுவைக்காக: உப்பு + மிளகு + சீரகம்

இதயம் பலகினம்

     வெள்ளை தாமரை பூ வாங்கி நிலவில் காயவைத்து. காலை 5 இதழ் பூவை 200ml தண்ணீர் சிறுதீயில் வைத்து 100 ml வந்ததும். வெறும் வயிற்றில் கூடிக்க இதயம் பலம் பேறும்

காலில் ஆணி...


பச்சரிசி இலை அ தண்டை கிள்ள பால் வரும்.. அந்த பாலை தொடர்ந்து புண் உள்ள இடத்தில் தேய்து வர குணமாகும். 


தொடர் வறட்டு இருமல்...


ஒருவருக்கு இரண்டு ஆடாதொடை இலை வீதம் எடுத்து கசாயம் வைத்து குடிக்க வேண்டும்.. மற்றும்

தேனில் மிளகுத்தூள் கலந்து சாப்பிட வேண்டும்.


சூடான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 தலையில் நீர் கோத்தல்

   இரவு தூங்கும் முன்வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பூ எடுத்து மஞ்சள்தூள் சேர்த்து பத்து போடவும். உச்சி தலைநெற்றி காது பின்புறம் தடவவும். நல்ல தூக்கம் வரும் காலை மிகவும் நல்லா போகும். இது அகத்தியர் மருந்து.


தோல்நோய் 

வரும் முன் காப்பது

.இரத்த சுத்தம்

1.தோல் துவாரம் அடைக்கும் fatty acid சோப் நீக்கி குளியல் பொடி. சூரிய குளியல் or வியர்வை சிந்த உழைப்பு. 

2. கழிவு நீக்குதல்

 கடுக்காய் or திரிபலா or விளக்கெண்ணெய் உட்கொள்ளுதல். 

3. Fatty acid தயாரிக்கும்

கடை சாப்பாடு தவிர்த்தல். 

இதை கடைபிடிக்காவிட்டால் தோல் நோய் வரும். வந்தபின் இதனை பின்பற்றி கழிவு நீக்கி 

வெளி மருந்தாக குப்பைமேனி கல் உப்பு விராலி மஞ்சல் எலுமிச்சை சாறு சேர்த்து இடித்து அதனை பூசி குளித்தல். 

உணவாக மாதுளை or திராட்சை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வர இரத்த சுத்தி ஏற்பட்டு தோல் வியாதி நீங்கும்.

Comments

Popular posts from this blog

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

"Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Part 1-A New Floods Chapter 2 -- Azlvar-adiyan Nambi Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan