தமிழ்உச்சரிப்பு சரியாக வர சில தமிழ் வார்த்தைகள்

 உங்களுக்குத் தெரிந்த தமிழ் வார்த்தை விளையாட்டினை பகிரலாமே..

ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம். கடலோரத்தில் உரல் உருளுது, புரளுது, தத்தளிக்குது, தாளம் போடுது. யார் தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை ஊழிக்காற்று,பாழும் கிணறு, கூழைக்குடி. வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தான். பச்சைக் குழந்தை வாழைப் பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது. கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட. வியாழக்கிழமை கிழட்டு ஏழை கிழவன் வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான். வாழைப் பழம் வழுக்கி கிழவி வழியில் நழுவி கீழே விழுந்தாள் ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நரை முடி கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது யாரு தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டை ஆனை அலறலோடு அலற அலறியோட கடலோரம் உரல் உருளுது. கடலோரம் உரல் உருளுது! புட்டும் புதுப் புட்டு தட்டும் புதுத் தட்டு புட்டைக் கொட்டிட்டு தட்டைத் தா. வீட்டுக்கிட்ட கோரை வீட்டுக்கு மேல கூரை கூரை மேல நாரை. துள்ளும் கயலோ வெள்ளம் பாயும் உள்ளக் கவலை எள்ளிப் போகும். கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்!✍🏼🌹

Comments

Popular posts from this blog

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

"Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Part 1-A New Floods Chapter 2 -- Azlvar-adiyan Nambi Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan