Posts

Showing posts from April, 2021

எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ? வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்? மண்புழு உரம் ஏன் ? Earth worm a special discussion on vrmicompost

 கேள்வி 1 எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ? கேள்வி 2 வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்?  கேள்வி  3 மண்புழு உரம் ஏன் ? Answers 1&2 கேள்விக்கான பதில் மண்புழு,மண்புழு மண்ணில் இருக்கும் கழிவுகளை உண்டு மக்க வைத்து மண்ணை கிளறி மண்ணை வளமானதாக மாற்றிவிடும் இராசயன உரங்களையும் களைக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி மண்ணை மலடாக்கி மண்புழுவே இல்லாமல் போன நிலங்களில் மண்புழுவை உருவாக்கவே மண்புழு உரம் ஆனால் வீட்டுத்தோட்டத்தை பொருத்தவரை தனியாக மண்புழு உரம் தேவையில்லை நாம் போடும் வீட்டுக்குப்பை இலை தழை கழிவுகள் மூலமாக ஒரு மண்புழு இருந்தால் கூட பல்கி பெருகிவிடும்... மண்புழு 1&2 மண்புழு பேருக வேண்டும் என்றல் நிலத்தில் ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுத்தாலே போதும் இயற்கையகவே மண்புழுக்கள் வந்துவிடுகிறது 1&2 , மண் புழு  3.  மண் புழு உரம் மண்ணை வளபலடுத்தும் .என் அனுபவத்தில் மண்ணில் (மடக்கிய) மாட்டு சாணம் கலந்தால் மண் புழு பல்கி பெறுக வழிசெய்யும்... * பதில் 1= மண்புழு * பதில் 2 = நிலத்தில் வாழும் அனைத்து...

ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன

 நாட்டு பசு மாடே போதும்!‘’ ”ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன” என்று சுபாஷ் பாலேக்கர் சொல்ல… அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்ந்தது கூட்டம்… காதுகளைக் கூர் தீட்டிக் காத்திருக்க… சடசடவென பொழிந்தார் பாலேக்கர் ”ரசாயன விவசாயம் வேண்டாம்… இயற்கை விவசாயம் செய்யலாம் என்று வந்தவர்களை மீண்டும், மீண்டும் கடனாளியாக்கும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார்கள் சிலர். ‘யூரியா போடவேண்டாம்… மண்புழு உரம் போடுங்கள்’, ‘பொட்டாஷ் தேவையில்லை… ஆர்கானிக் உரம் போதும்’, ‘ரசாயன பூச்சி மருந்தும் ரசாயன வளர்ச்சி ஊக்கிகளும் வேண்டாம்… பஞ்சகவ்யாவையும், அதையும் இதையும் கலந்து அடியுங்கள்’ என்று விவசாயிகளுக்கு மேலும் மேலும் செலவை அதிகப்படுத்துகிறார்கள். இந்தியாவில் இயற்கை விவசாயத்தின் போக்கு ஆபத்தானதாக உள்ளது. அதிலும் மண்புழு உரம் என்ற ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறார்கள் விவசாயிகள். ‘ஐசெனியா ஃபெட்டிடா’ என்ற மண்புழு இனத்தைத்தான் உரம் தயாரிப்பதற்காக பலரும் பயன்படுத்துகிறார்கள். இது புழு அல்ல… காளி. அடிப்படையில் மண்புழுவுக்கு 14 குணாம்சங்கள் இருக்கவேண்டும். அதில் ஒன்றுகூட இந்தக் காளியிட...

6 days morning breakfast Task ( இயற்கை உணவுகள் )....... திங்கள் முதல் சனிக்கிழமை வரை.....

 வணக்கம் 6 days morning breakfast Task ( இயற்கை உணவுகள் ).......வருகின்ற திங்கள் முதல் சனிக்கிழமை வரை..... இந்த Task செய்பவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள்..... * முகம் பொலிவுபெறும் * உடல் சூடு குறையும் * முடி உதிர்வது கட்டுப்படும் * கண்கள் பளிச்சிடும் * என்றும் இளமை * செய்யும் அனைத்து செயல்களிலும் விழிப்புணர்வு * தோல் பளபளப்பாகி அழகு பெறும் * பெண்களின் கர்பப்பை குளிரும், சூடு குறைவதால் கரு உருவாவது எளிதாகும் * பற்கள் பலம்பெறும் * எலும்புகள் வலுப்பெறும் * நரம்பு மண்டலம் பலம் பெற்று உறுதியாகும் * சுவாசம் சீராகும், எண்ணம் தெளிவாகும் * குடல் புண், வாய்புண் தீரும் * குடல் சுத்தமாகும், அதனால் இரத்தம் சுத்தமாகி  ....சகல நோய்களும் தீரும்..... விரும்புபவர்கள் கலந்துகொள்ளலாம் , கட்டாயாமில்லை, ..... ஆனால் செய்தவர்களின் அனுபவபதிவு அவசியம் தேவை....750 நண்பர்களில் ஒருவர் அனுபவபதிவு செய்தாலும் மகிழ்வேன், இந்த அனுபவ பதிவு மற்றவர்களுக்கு நல்ல உணவுகளை நோக்கி செல்லவும் நோயின்றி வாழவும் வழிசெய்யும்....நன்றி 🙏  சனிக்கிழமை தேவையான பொருட்கள் பதிவு வரும் 💐🤝 வணக்கம் 6 days breakfast Task தேவையான...

மூலிகைதண்ணீர் Mooligai water Ayurvedic drinking water | Aarokya Vazhkkai

 மூலிகைதண்ணீர் கோடை காலம் வந்து விட்டது.வெப்ப நோய் களிடம் இருந்து உங்களை காக்க, உடல் குளிர்ச்சி அடையை இன்னும் பலவற்றில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள நிறைய தண்ணி குடிங்க, நீர் காய்கள் நிறைய சாப்பிடுங்க. குடிக்கும் தண்ணீரையே எப்படி மூலிகை தண்ணீராக மாற்றி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் மூலிகை குடி நீரை தொடர்ந்து அருந்தி வந்தால் உடல்வலி , வாயுதொல்லை, அஜீரணம், வாந்தி, மயக்கம், தசை வலி, வயிறு சம்பந்த பட்ட தொல்லைகள், சிறு நீரக பிரச்சனைகள், வாய் துர்நாற்றம் ஆகியற்றில் இருந்து குணம் காணலாம் மேலும் உடல் வெப்பத்தை தனித்து குளிர்ச்சி யடையவும் செய்கிறது. நமது வீட்டில் உள்ள சமையல் பொருட்களை பயன்படுத்தி எளிமையான முறையில் தரமான மூலிகை குடி நீர் தயார் செய்து தினமும் பயன் படுத்தி கொள்ளலாம். வெய்யில் காலங்களில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மூலிகை குடி நீரை ஒரு முறை ருசித்து விட்டால் வேறு எந்த தண்ணீரையும் குடிக்க மனம் வராது. 🔹தேவையான மூலிகை பொருட்கள்: ஜாதிகாய், ஏலக்காய், லவங்கம் (கிராம்பு), வெட்டிவேர்,சுத்தமான வெள்ளை துணி, சுத்தமான குடி நீர் -1 லிட்டர். 🔸தயாரிக்கும் முறை: ஒரு ஜாதிக்காயில் எ...

குப்பையாகிப் போன நம் உடலை பொன்னாக மாற்றும் மூலிகை Kuppaimeni ( Acalypha indica ) ...

Image
 #குப்பையாகிப்போனநம்உடலை  #பொன்னாகமாற்றும்மூலிகை... 🙏#குப்பைமேனிகீரை*🌿 Kuppaimeni ( Acalypha indica )  மழைக்காலங்களில் சாலையோரங்களில் எளிதில் வளரக்கூடிய கீரை, ‘குப்பைமேனி’. பூனைக்கு இந்த செடி மீது அதிகம் விருப்பம் என்பதால், இதற்கு #பூனைவணங்கி’ என்றும் ஒரு பெயர் இருக்கிறது குப்பைமேனிக் கீரை, ஒருவகையான கசப்பும் கார்ப்பும் கலந்த சுவை கொண்டது. பல் நோய், தீப்புண், தாவர வகை நஞ்சு, வயிற்று வலி, வாதநோய்கள், மூலம், நமைச்சல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்து. குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து, ஒன்று முதல் நான்கு தேக்கரண்டி வரை சிறுவர்களுக்கு கொடுத்துவந்தால், வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து மலம் வழியாக வெளியேறும். குப்பைமேனிச் சாற்றை, பெரியவர்களுக்கு 15 மி.லி முதல் 30 மி.லி-யும், சிறுவர்களுக்கு ஒரு தேக்கரண்டி வீதமும் குடிநீராகச் செய்துகொடுக்கலாம். இதன் மூலம், வாந்தி உண்டாகி, உடல் சூடு தணிந்து, உடலில் உள்ள பித்தம் குறையும். குப்பைமேனி இலையைப் பொடி செய்து, வெள்ளைப்பூண்டு சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைகளுக்குக் கொடுத்தால்,...

|| நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வோம்.....|| Know your body health

 || நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வோம்.....|| முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்... அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்... ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம், தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்  உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.  இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.  ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.  உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அ...

Snake Warning எச்சரிக்கைப்பதிவு Safety tips for summer

 #எச்சரிக்கைப்பதிவு..!! அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..! 1. நீண்ட நேரம் ஜன்னல்களைத்  திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும். 2. மாலை வேளைகளில்  வீட்டு முன், பின் கதவுகளை  திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள்  நுழையலாம். 3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள். 4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம். 5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன. 6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும். 7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச...

மூலிகையின் பெயர் நாயுருவி ACHYRANTHES ASPERA

Image
 🌱🌿🍁🌾☘️🌵🌳 மூலிகை வனம் மனித நலம் ஆரோக்கியமான வாழ்வுதரும் தாவரங்கள் அரும்பொக்கிஷங்கள். நம்முடைய இல்லங்களின் முற்றத்திலும்,சாலை ஓரங்களிலும்,வயல்களிலும் எளிதாக கிடைக்கின்றன. நம் செந்தமிழை போன்றே தொன்மையானது பற்பல தீராநோய்களை நீக்கும் அரிய அற்புத மூலிகைகள் சித்தர்கள் காட்டிய காயகற்பங்கள் ஆகும். அறிந்து கொள்வோம் ! அவனியெங்கும் அறியச்செய்வோம்.!... 🌿☘️🌵🌱🍀🌴🌳🎋🌾🍁 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாயுருவி🌿🌿🌿  மூலிகையின் பெயர் நாயுருவி  தாவரப்பெயர் ACHYRANTHES ASPERA தாவரக்குடும்பம்  AMARANTACEAE. பயன்தரும் பாகங்கள் :- எல்லா பாகமும் (சமூலம்)பயனுடையவை. வேறு பெயர்கள் 🌿 காஞ்சரி, கதிரி,மாமுநி, நாய்குருவி, அபாமார்க்கம் முதலியன. வளரியல்பு🌿 நாயுருவியின் பிறப்பிடம்  தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தானே வளரும் செடி. தரிசு நிலங்கள் வேலியோரங்களில், காடு மலைகளில் தானே வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவமாக இருக்கும். இதன் தண்டிலிருந்து கதிர் போல் செல்லும், அதில் அரிசி போல் முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இதன் பூக்களில் பச்சை நிரமும் கலந்து காணப்படும். இதன் காய்களில் ஐந்து விதைகள்...

வைத்தியரிடம் கேட்கும் முதல் கேள்வி ஐயா உடல் சூட்டை தணிக்கும் மூலிகை எது? Herb for body heat problem

Image
 🌿🙏ஆத்மவணக்கம் இயற்கையின் தோழமைகளுக்கு * 🌱🌿🍁🌾☘️🌵🌳 இயற்கை உணவுகள், மூலிகைகள், நோய்நீக்கும் யோகா, முத்திரைகள் ஆரோக்கியமான வாழ்வுதரும் தாவரங்கள் (மூலிகைகள்) அரும்பொக்கிஷங்கள். நம்முடைய இல்லங்களில் உள்ள அஞ்சறைப்பெட்டி அற்புத உணவு பொருட்கள்  நம் செந்தமிழை போன்றே தொன்மையானது பற்பல தீராநோய்களை நீக்கும் அரிய தொன்தமிழர் வாழ்வியல் நுட்பங்கள் அறிந்து கொள்வோம் ! அவனியெங்கும் அறியச்செய்வோம்.!... 🌿☘️🌵🌱🍀🌴🌳🎋🌾🍁 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மணலை கயிராக்கும் யானை வணங்கி எனும் ஆனைநெருஞ்சில்🌿🌿 ஒரு  வைத்தியரை யார் ஒருவர் சந்திக்க நேர்ந்தாலும் அந்த வைத்தியரிடம் கேட்கும் முதல் கேள்வி ஐயா உடல் சூட்டை தணிக்கும் மூலிகை எது?  அதற்கான பதிவு இதோ உங்களுக்காக.! இந்த செடியை பயன்படுத்தும் முறை, அதாவது இந்த மூலிகை செடியின் நுனி பகுதியில் இருந்து வேர் வரை மருந்தாகும். இதில் நன்கு சுத்தமான இலைகளை பறித்து தூசி இல்லாமல் துடைத்துவிட்டு இலையின் பின்புறம் ஏதாவது பூச்சிகளின் அடுக்கு முட்டைகள் உள்ளதா என்று பார்த்துவிட்டு பிறகு நாலும் மூன்றுமாக இலைகளை கில்லி தண்ணீரில் போட்டு ஒரு  ஸ்பூனால் நன்கு கல...

செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பழ சாறு Task | One day Liquid food task for healthy life

Image
 செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பழ சாறு Task கிற்கான தேவையான பொருட்கள் பதிவு..... எலுமிச்சை 2 தேங்காய் 1/2 முடி கற்றாழை 2 துண்டு இஞ்சி  தேன் நாட்டுசர்க்கரை 50 கிராம் ஊறவைத்த  வேர்கடலை 2 ஸ்பூன் வாழைப்பழம் 2 ஜாதிக்காய் 1  பீட்ரூட்  1/4 ஸ்பூன் (துருவியது) சாத்துக்குடி 2 பாதாம்பிசின் 1 ஸ்பூன் கல் உப்பு வெள்ளரிக்காய் 1 மிளகு அத்தி பழம்  2 திராட்சை 10  சப்போட்டா 2 வணக்கம் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் Task கிற்கான உணவு பதிவு....👇 காலை 6 to 8 எலுமிச்சை 1/4 பங்கு பழத்தில் சாறு எடுத்து, அதோடு ஒரு இன்ச் இஞ்சியில் கால் பங்கு அளவு எடுத்து துருவி பிழிந்து வடிகட்டி நீரும் தேனும் கலந்து புளிப்பில்லாமல் குடிக்கவும்...ஒரு வாய் மெதுவா மிழுங்கியதும் அடுத்து குடித்து வாய்முழுவதும் பட்டு போகுமாறு குடிக்கவும்....குறைந்தது 5 நிமிடம் குடிக்கவும் ஒரு டம்ளர் சாறை.... ( தேவைபட்டால் 10 மணிக்குள் இரண்டுமுறை எலுமிச்சை சாறு குடிக்கலாம் ) காலை 11 மணிக்கு  கற்றாழை ஜூஸ் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு சில துளிகள், நாட்டுச்சர்க்கரை ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து, அதோடு இரண்டு துண்டு கற்றாழை...

கத்திரிக்காய் மருத்துவ பயன்கள் Health Benefits of Brinjal

 இயற்கைவாழ்வியல்முறை 🍆🍆🍆🍆🍆🍆 கத்திரிக்காய் மருத்துவபயன்கள்:   நமது பாரம்பரியம் மிக்க உணவுகளில் சங்ககாலம் தொட்டு  புகழ்பெற்ற காய்கறி வகைகளில் ஒன்றான கத்திரிக்காய், சைவப் பிரியர்களுக்கு மிகவும் அருமையான சுவையுள்ள உணவாகும். பிஞ்சுக் கத்திரிக்காயை நல்லெண்ணெயுடன் சேர்த்து செய்யும் சமையலானது ஆஹா! மிகவும் அற்புதமாக இருக்கும். கத்தரிக்காயில் அதிக நீர்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள் A, C, B2, மற்றும் B2 போன்ற சத்து வகைகள் காணப்படுகின்றன.  கத்திரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...🌿🙏 கத்திரிக்காய் நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது. 🍆🍆🍆🍆🍆🍆 புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. 🍆🍆🍆🍆🍆🍆 கத்திரிக்காயில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால், நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் சிறுநீரகக் கற்களை கரைத்து, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 🍆🍆🍆🍆🍆🍆 கத்திரிக்காயில் வைட்...

அடுப்பில்லா வெண் பொங்கல் செய்முறை

 ஆத்ம வணக்கம்🌿🙏👏 உணவே நல்மருந்து தலைப்பில் இன்று நாம் ரசித்து சுவைத்து ருசிக்க இருப்பது....  🔥அடுப்பில்லாமல் 💧ஆயில் இல்லாமல்... 🌞உங்கள் ஆயுளை நூறாக மாற்றும் அடுப்பில்லாசமையல்  அடுப்பில்லா வெண் பொங்கல் செய்முறை ஊற வைத்த வெள்ளை அவல்( கொஞ்சம் நன்கு ஊற வைத்தது) தேங்காய் பாலில் ஊற வைத்தால் சிறப்பு🌿🙏😊 ஊற வைத்த பாசி பருப்பு விழுது அரைக்க சிறிது தேங்காய் ஓரு சிட்டிகை சீரகம், இஞ்சி,  மிளகு  , சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும் மிகவும் நைசாக அரைக்க வேண்டாம்....தேவைகேற்ப முந்திரி...சிறிது பசுமையான கருவேப்பிலை சிறிது.... தேங்காய் பால் தேவைக்கு      செய்முறை🌿🙏👍 நன்கு ஊற வைத்த  நீர் இல்லாமல் பிழிந்த அவலில் , ஊற வைத்த பாசி பருப்பு , அரைத்த விழுது, மற்றும் கருவேப்பிலை, முந்திரி, தேங்காய் பால் தேவை எனில் நெய் சேர்த்துக்கொள்ளலாம்......  அனைத்தையும் நன்கு ஓன்றொரு ஓன்றாக கலந்து விடவும்... இப்பொழுது அடுப்பில்லா வெண்பொங்கல் தயார்..... நன்றி....... ஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன் ருதம்பரா யோகா கோவை

வல்லாரை கீர்

 ஆயுசுநூறுதரும் ஆரோக்கியவாழ்வுதரும் 👌 உணவேநல்மருந்து அடுப்பில்லாமல் ஆரோக்யம் தரும் ஞாபகஆற்றலை அதிகரிக்கும்...   வல்லாரை கீர்👍🙏🌿☘️ பூஸ்ட் ஹார்லிக்ஸ்எல்லாம் தூக்கி ஒரம் கட்டும் இந்த பானம் ஒரு முறை சுவைத்துதான் பாருங்க ☘️நினைவுத்திறனை மேம்படுத்துகிறது. ☘️கல்வி கற்கும் ஆற்றலை அதிகப்படுத்துகிறது. ☘️மனப்பதட்டத்தை நீக்கி மன அமைதியை அளிக்கும் ☘️மூளையின் செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது. ☘️உடலில் நரம்பு மண்டலங் களை பலப்படுத்தும். தேவையானபொருட்கள் வல்லாரைஒருகைபிடி            ஒருமூடிதேங்காய் துறுவல் 2கைபிடிநாட்டுசர்க்கரை முந்திரி பாதாம்பருப்பு ஏலக்காய்5 அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைலிட்டர் நீரை சிறிது சிறிதாக கலந்து அரைத்து வடித்து பரிமாறவும்.🙏🌿🤩👍* அம்மியில் அரைத்தால் இன்னும் சிறப்பு ருதம்பராயோகாமையம், கோவை. ☘️🙏🙏🙏🙏🙏🙏🙏☘️

பதநீர் - பயன்கள் Juice of toddy palm | palm juice natural

 பதநீர் - பயன்கள் இந்த பதநீர் ஒரு சைவ பானம் அதுமட்டும் அல்ல நமது தேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி. நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது. இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள். கோடை காலத்தில் தாகம் தணிக்க அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. இதை பருகினால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோடையில் ஏற்படும் நீர் கடுப்பை நீக்க பதநீர் அருந்தலாம். தொழு நோயை நீக்கும் பதநீர் நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ குறிப்பு உண்டு. மாதவிடாய் தடை மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி, வாய்வு, காட்டி முதலியவற்றினால் பெண்கள் அவதிப்படுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பரு...

மோர் இன்றி அமையாது உலகு Healthy Buttermilk

 மோர் இன்றி அமையாது உலகு🌿🙏☀️🌵 நீர்சுருக்கிமோர் பெருக்கி நெய்உருக்கி சித்தர்கள்வாக்கு* கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது குறுந்தொகையில்.. “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப்பார்ப்போம்: செரிமானப்பாதைசீராக: உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு - குடல...

NO oil NO boil Mixed vegetable salad healthy food habit

 NoOil. Noboil 🙏🌿☀️ ஆயுசு நூறுதரும்... ஆரோக்கியத்தை மேம்படுத்தும்... அடுப்பில்லா சமையல் *🥙🍈காய்கறிகலவை 1. பீர்க்கங்காய், சுரைக்காய்  கோவைக்காய், தக்காளி மாங்காய் அனைத்தும் பொடியாக நறுக்கவும் இத்துடன் உப்பு மிளகுப்பொடி மாங்காய்த்தூள் சேர்த்து கலக்கவும்.   2. கொத்தமல்லித்தலை தூவி எல்லாம் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். இதை உப்புமா தயிர்சாதத்தோடும் மற்றும் சப்பாத்தியை முக்கோண வடிவம் செய்து அதனுள் காய்கறிகளை உள்ளே வைத்து கொடுத்தால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பிரியமாக உண்பார்கள்.  Mixed vegetable salad 1. Cut ridge gourd, bottle gourd, ivy gourd, tomatoes raw mango into small pieces now add coriander leaves salt milagu powder amchor powder mix  2. Mix all together and can serve as dish dish to uppuma / curd rice or prepare roti make it cone shape fill vegetable stuff inside, everybody from children to elders will like this because looks colourful and tasty

அற்புத ஆற்றல் நிறைந்த கீழாநெல்லி சட்னி Phyllanthus niruri

 👌ஆயுசு நூறு தரும் ✋ஆரோக்கியமான வாழ்வு தரும்  🔥அடுப்பில்லா சமையல்  மஞ்சள்காமாலை குணமாக்கும் ஃபேட்டிலிவர், சிறுநீரககோளாறு,  மாதவிடாய்கோளாறுகள் நீக்கும் 👌👍🌿🌿☘️  அற்புத ஆற்றல் நிறைந்த  கீழாநெல்லிசட்னி ☘️🌿☘️🌿☘️🌿☘️🌿🥙       கீழாநெல்லி கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மஞ்சள் காமாலை,  முடக்குவாதம், மலச்சிக்கல், நாட்பட்ட நுரையீரல், சிறுநீரக கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியாகும். இன்று கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானபொருட்கள் : 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 கீழாநெல்லி கீரை - 1 கப் நறுக்கிய கொத்தமல்லி தழை - 1கைபிடி இயற்கை தயிர் - ½ கப்  சின்னவெங்காயம் - 8  நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்   உளுந்து பருப்பு - 2 ஸ்பூன்  பொ. கடலை.     - 2 ஸ்பூன் தே.துறுவல்.       - 2 ஸ்பூன் மிளகுத்தூள் தேவைக்கு கொடம் புளி கரைசல் - 1 ஸ்பூன் செய்முறை:🌱🍃  கீழாநெல்லி கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.சின்ன வெங்க...

இளநீர்பாயாசம்

 #ஆயுசுநூறுதரும்  #ஆரோக்கியவாழ்வுதரும்* 🔥#அடுப்பில்லாசமையல்💧 👌 உணவேநல்மருந்து சுட்டெரிக்கும் வெய்யிலிலும்.... #உடல்ஜில்லென்றுமாற🤩🧊🌨️🍏   #இளநீர்பாயாசம்🥥🌴🧊🍏 ஒரு முறை சுவைத்துதான் பாருங்க...அசந்து போவீங்க... 💧உடல் குளிர்ச்சி தரும் 👍நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துகிறது. 😢 மன அழுத்தம் நீக்கும் 🌿 ஜீரண செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது. 🥥உடலில் நினநீர் மண்டலங்களை பலப்படுத்தும். உடல் சீதோசனத்தை சமன்படுத்தும். தேவையானபொருட்கள்- இளநீர் ஒன்று            தேங்காய் பால் இரண்டு டம்ளர் 2கைபிடி பனஞ்சர்க்கரை முந்திரி பாதாம் பருப்பு,பிஸ்தா,ஏலக்காய் வகைக்கு ஐந்து  அனைத்தையும் மிக்ஸியில் இட்டு  சிறிது சிறிதாக தேங்காய் பால்விட்டு கலந்து அரைத்து பரிமாறவும்.🙏🌿🤩* அம்மியில் அரைத்தால் இன்னும் சிறப்பு... மண்பானையில் வைத்து பரிமாறினால் ஜில்லென்று இருக்கும்.😊 ருதம்பராயோகாமையம், கோவை. ☘️🙏🙏🙏🙏🙏🙏🙏☘️

உணவேநல்மருந்து தொப்பைக்கு குட்பை சொல்லும் கொடம்புளி

Image
 🌿 உணவேநல்மருந்து தொப்பைக்குகுட்பைசொல்லும் கொடம்புளி 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂 கொட்டைஅரிசிசோறு  கொடாம்புளிச்சாறு கருப்பட்டிதினம்சேறு உடல்பொன்னாகும்பாரு கொடம்புளி👌👌👌👌👌 கார்சினியாகாம்போஜியா என்று அழைக்கப்படும் குடம்புளி சிறிய பரங்கிக் காய் போன்ற தோற்றமுடியது. தமிழகம் மற்றும் கேரளாவில் வளரும் இந்த புளி நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் புளியைப் போன்றது தான். ஆனால் நம் ஊர் சாதா புளியைப் போல் அல்லாமல் கமகமக்கும். கொஞ்சம் துவர்ப்புச்சுவையும் கூடவே இருக்கும். அதிக பசி எடுக்கிறது அதனால் கண்டதை திண்ணு விடுகிறோம். என்று சொல் கின்றவர்கள் கொடம்புளியை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அது உங்கள் பசியை பற்றி யோசிக்கக் கூடாது என்ற கட்டளையை இடுகிறது. அதனால் உங்கள் உடல்எடையும் கூடாமல் இருக்கும். உடல்பருமனுக்கு முக்கிய காரணம் புளி காட்டில் புலி மானைக்கொல்லும் வீட்டில் புளி மனிதனைக் கொல்லும்.  கொடாம் புளியுடன் புதினா மிளகு சுவைக்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஜுஸ் செய்து பருக விரைவில் உடல்பருமன் குறையும். கொடம்புளியால் கண்நோய்கள் நீங்கும். பித்தநோய்கள் குணமாகும். உடல்...

நுங்குபாயாசம் அடுப்பில்லாசமையல் healthy food

Image
 🙏🌿 ஆயுசுநூறுதரும்  🔥அடுப்பில்லாசமையல் சுட்டெரிக்கும் வெப்பத்தை விரட்டும்....பாரம்பரிய சுவைமிகுந்த ஜில்லுனு🤩🧊🌨️ நுங்குபாயாசம்🥥🌴🧊🍏 ஆகா ஒரு முறை சுவைத்துதான் பாருங்கோ...அசந்து போவீங்கோ... 💧அம்மையை தடுக்கும் அருமருந்து... 👍நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துகிறது. 😢 அக்கிநோய் நீக்கும். 🌿 வேர்க்குரு, தோல் நோய்களை தடுக்கும் 🥥உடலில் தோல் மண்டலத்தை பலப்படுத்தும். உடல் சூட்டை சமன்படுத்தும். தேவையானபொருட்கள்- பதமான நுங்கு ஐந்து            தேங்காய்பால் இரண்டு டம்ளர இரண்டு கைபிடி பனஞ்சர்க்கரை முந்திரி பாதாம் பருப்பு,பிஸ்தா,ஏலக்காய் வகைக்கு ஐந்து  அனைத்தையும் மிக்ஸியில் இட்டு  சிறிது சிறிதாக தேங்காய் பால்விட்டு கலந்து அரைத்து பரிமாறவும்.🙏🌿🤩* மண்பானையில் வைத்து பரிமாறினால் சிறப்பு.😊 ருதம்பராயோகாமையம், கோவை. 86108 23072 ☘️🙏🙏🙏🙏🙏🙏🙏☘️

முருங்கை கீரை கஞ்சி L4, L5 bone problems Moringa Leaf Porridge

Image
 #நோய்க்குஅஞ்சாமல்இருக்க... முருங்கை கீரை கஞ்சி👌👌👌 கம்ப்யூட்டர் பணி, மற்றும் கார்,இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவருக்கும் பயனுள்ள ஆரோக்கியமான காலை உணவு... L4, L5, முதுகுதண்டுவட பிரச்சனையா எளிய முறையில் உணவுமருத்துவம்....

காலையில் இஞ்சி கடும்பகல்சுக்கு மாலையில்கடுக்காய்! வாழ்வோம் மிடுக்காய்.!! health tips

Image
 காலையில்இஞ்சி கடும்பகல்சுக்கு மாலையில்கடுக்காய்! வாழ்வோம் மிடுக்காய்.!! "காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே.!"என்பது  சித்தர் பாடல்! சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடையலாம். சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது. நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப்பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர். எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும...

குடல்இறக்கம் எனும் ஹெர்னியாவை தடுக்கும் நம் பாரம்பரிய முறைகள்

Image
 குடல்இறக்கம் எனும் ஹெர்னியாவை தடுக்கும் நம் பாரம்பரிய முறைகள் 🌿🙏☀️🌼🌻🌸🌿 ஆண்பிள்ளைக்கு அரைஞாண்கயிறு  பெண்களுக்கு கண்டாங்கிசேலை கட்ட சொன்னதன் காரணம் தெரியுங்களா??*  அறிவியல் கூறும் உண்மை அரைஞாண் என்பது பெரும் பாலான நம்தமிழ் சமுதாய ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு ஆகும். அரைஞாண் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத் தான் அணிந்திருப்பர்.          இப்படி அணிவதே கண்ணி யமாகக் கருதப்படுகிறது.நமது சமயத்தில் ஒருவர் இறக்கும் போதே அரைஞாணை அகற்றுகிறார்கள் என்பதால், ஒருவர் அரைஞாணை அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவ தில்லை.பெண்குழந்தை களுக்கான அரைஞாண் தமிழ் நிலப்பகுதிகள் போக  வடக்கில் சில பகுதி களிலும் இதை அணிந்து இருப்பதை பார்க்கலாம். பெண்கள் காலில் கொலுசு அணிவது, மெட்டிஅணிவது போன்றவற்றிக்கு பின்பு எப்படி அறிவியல் மற்றும் அதில் ஆரோக்யம் ஒளிந்து உள்ளதோ அதுபோல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவதற்கு பின்பும் அறிவியல் மருத்துவமும் ஒளிந்துள்ளது. பொதுவாக பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு குடல்இறக்கநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது....

முடவாட்டு கிழங்கு health benefits Drynaria quercifolia L "ஆகாயராஜன்"

Image
 காயகற்பம் மூலிகை🌿🌼 ருமட்டாய்டு, ஆட்ரடிக்ஸ் மற்றும் மூட்டு தேய்மானத்தை குணமாக்கும் 🍁☀☀☀☀☀☀☀🍁 அற்புத ஆற்றலுடைய முடவாட்டு கிழங்கு சூப் & ரசம், துவையல்  நண்பர்களே  ஆத்மவணக்கம்...   கொல்லிமலை பயணத்தில் மூலிகை சாறு (சூப்) பருகிய அனுபவமும் அதன் பயன்களும் இன்றைய  முழங்கால் மூட்டு வலி & எலும்பு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு அமையும்.அது மட்டுமல்லாது எண்ணற்ற பயன்களை தன்னகத்தே கொண்டது. All joint pain cure Botanical name: Drynaria quercifolia L. "ஆகாயராஜன்" என்கிற கற்பமூலிகை மற்ற பெயர் முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு வாதவள்ளி கிழங்கு கடல் மட்டத்தில் இருந்து 3800 அடிக்கு மேல் உள்ள மலை பாறைகளில் விளையும் இவற்றிற்கு வேர்கள் கிடையாது பாறைகளில் உள்ள உலோக சத்துக்கலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்மை இந்த முடவாட்டு கால் கிழங்கிற்கு உண்டு சிலிகா அயனி கற்பமருந்து என்பதை நாம் அறிவோம்.  இன்னும் பிற முக்கிய உலோக உப்புகளை உறிஞ்சி தன்னகத்தே கொண்டுள்ளது இவற்றில் இருந்து தங்கத்தை (அயனியை)பிரிக்க இயலும்....... க...

வள்ளலார் வாழ்வியல் பயிற்சி முகாம்

Image
 ஆத்மவணக்கம்🌿🙏பெருமாள் மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள 🌸ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமம்🌼நடத்திய வள்ளலார் வாழ்வியல் பயிற்சி முகாம்  இயற்கைக்கு மாறான இன்றைய நமது வாழ்க்கை முறையை மாற்றி,இயற்கை யோடு இணைந்த, இனிய வாழ்வை அமைத்து தரும் சிறப்பு பயிற்சி முகாம் சிறந்த முறையில் நடைபெற்றது. 😊 🌏🌳🌴🌲🌿 சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, இந்த இரண்டு நாட்களும் இயற்கையான சூழலில் அடிப்படை எளிய வசதிகளுடன் மிக ஆரோக்கியமான இயற்கை உணவுகளோடு வாழ்வியல் வள்ளலார் அருளிய கற்ப மூலிகை நுட்பம், வாழ்வியல் முறைகளை ஆசான் ராஜலிங்கம் அவர்களும் 🌿🌼🌸🌱🌳🍁🌴🌾🙏🥥மலையேற்றம், பஞ்ச சுத்தி மண்குளியல், மூலிகைகள்  இயற்கைஉணவுகள் பயிற்சிகளை பற்றி நானும் நிகழ்வின் எல்லா நேரங்களிலும் எங்களோடு சிறந்த முறையில் நிகழ்வினை வழிநடத்திய மகாத்மா காந்தி ஆஸ்ரமம் ரங்கநாதன் ஐயா🌿🙏👏🌾 அவர்களுக்கும் ஆஸ்ரம நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெரும் கருணை! அருட்பெருஞ்சோதி!!🔥🌼 ஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன் ருதம்பரா பவுண்டேஷன் கோவை.

இயற்கைமோர் Buttermilk from coconut | coconut milk

Image
 உடல் கொழுப்பினை குறைக்கும்... மாட்டுப்பால், பாக்கெட் பாலில் அல்ல இயற்கைமோர்👌🌿🍵  அன்னையின் தாய்ப்பாலுக்கு இணையான தேங்காய்பாலில் தயாரிப்பது....      எளிய முறையில் தொப்பையை குறைக்கும் டயட்மோர் சத்துக்கள் மிகுந்த பானம் சுவைஅபாரம்👌😋 தேவையானபொருட்கள்: ஒரு தோங்காயின் துறுவல் இரண்டு எலுமிச்சையின் சாறு சிறிது இஞ்சி, கொத்தமல்லி இலை, தேவைக்கு கல்உப்பு.   செய்முறை:👌* தேங்காய் துறுவல், எலுமிச்சை சாறு, இஞ்சி, கொத்தமல்லி இலை மிக்ஸியில் இட்டு அரைலிட்டர் நீர்விட்டு அரைத்து வடித்து தேவைக்கு உப்பு சேர்த்து கலக்க டயட் மோர் ரெடி.  ☕🥗🥣😋💪

எலுமிச்சை lemon citrus

Image
 🌿🙏🍋எலுமிச்சை ஒரு அதிசயக்கனி.  எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது. 🍋 நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.  🍋உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது. 🍋உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெற‌லாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்ட‌ழகு மேனி பெறும். கனிகளில் மதியூக மந்தி‌ரி குணத்தை உடையது எலுமிச்சை. ...

மாசில்லாத நெய். Benefits of Ghee

Image
 நீரினை சுருக்கி..💧 மோரினை பெருக்கி...🌼🍋  நெய்யினை உருக்கி...🔥                             சித்தர் வாக்கு  மாசில்லாத நெய்...!!! நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப் படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது....

சிறிய உணவு காடு Self sustainable food forest

Image
 நீண்ட நாட்களாக சிறிய உணவு காடு அமைக்க வேண்டும் என்பது விருப்பம். விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு சிறிய முயற்சியாக 10 சென்ட் நிலத்தில் கனவு தோட்டத்தை தொடங்கி இருக்கிறேன்.. இதில் எங்களுடைய பணி விதைப்பது மற்றும் அறுவடை இடையே தேவை இருப்பின் நீர் கொடுக்கின்றது மட்டுமே இருக்க வேண்டும் என்பது விருப்பம். சில நாட்கள் பிறகு விதைப்பதும் & நீர் கெடுப்பதும் முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். தோட்டத்தில் அதிகபட்ச இடுபொருட்கள் மூடாக்கு, சாம்பல் & புண்ணாக்கு கரைசலே. முடிந்த அளவு எந்த பூச்சி விரட்டியும் உபயோகிக்க வேண்டாம் என்று இருக்கிறோம், அது இயற்கை முறையில் தயாரித்தால் கூட வேண்டாம். ஏன் என்றால் இது ஒரு உணவு காடாக உருவாக்க வேண்டும், நம்முடைய தலையீடு அதிகமாக இருக்க கூடாது. விதைகள் நன்பர்கள் பகிர்ந்தது, தற்போது. காட்டில் உள்ள செடிகள். மா, எலூமிச்சை, கொய்யா, நெல்லி 2 வகை, நாவல், அத்தி, வாழை 5 வகை, பப்பாளி, சப்போட்டா, சீத்தா, முருங்கை, தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, மிளகாய், சுண்டகாய், காரமணி, மக்காச்சோளம், மரவள்ளி, சக்கரவள்ளி, பிரண்டை, மணத்தக்காளி...